பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ள நிலையில், அணியின் வெற்றியைக் கொண்டாடும் போது ஆடுகளத்திற்கு வெளியே தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்காமல் மெச்சூர்டான முறையில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ஜோ ரூட் சக வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம், 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது முதல் பல போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இருப்பினும், சமீபகாலமாக இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற பிறகு மைதானத்திற்கு வெளியே சில சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், இம்முறை கவனம் முழுவதும் கிரிக்கெட் மற்றும் மைதானத்தில் செய்யும் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் மீது மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் ஜோ ரூட் உறுதியாக இருக்கிறார். குறிப்பாக பிரைடன் கார்ஸ், முன்னாள் கேப்டன் ஸ்டோக்ஸ் ஆகியோர் மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்டு அணியை விட்டு வெளியே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஜோ ரூட் பேசும்போது “நாங்கள் மைதானத்திற்கு வெளியே நடக்கும் விஷயங்களைப் பற்றிப் பேசாமல் இருப்பது மிகவும் முக்கியம். டெஸ்ட் போட்டிகளிலும் டெஸ்ட் தொடர்களிலும் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம், எனவே இந்த வெற்றியை அனைவரும் என்ஜாய் செய்து செலிப்ரேட் செய்யுங்கள், ஆனால் அதை மிகவும் சென்சிபிளான, மெச்சூர்டான வழியில் செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தனது பேட்டிங் பார்ம் குறித்து பேசிய ஜோ ரூட் “டெஸ்ட் கிரிக்கெட்டில் சவாலான கண்டிஷன்களை சந்திப்பது சகஜம்தான். நான் ஒரு நல்ல பேட்டர் என்பது எனக்குத் தெரியும், விரைவில் என்னிடமிருந்து ஒரு பெரிய ஸ்கோர் வரும் என்று நம்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.






